-
உபாகமம் 20:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 நீங்கள் ஒரு நகரத்தைக் கைப்பற்றுவதற்காக அதைச் சுற்றிவளைத்து, பல நாட்களாக அதற்கு எதிராகப் போர் செய்துவந்திருக்கிறீர்கள் என்றால், அங்குள்ள மரங்களைக் கோடாலியால் வெட்டிச் சாய்க்கக் கூடாது. அவற்றின் பழங்களை நீங்கள் சாப்பிடலாம், ஆனால் அந்த மரங்களை வெட்டிச் சாய்க்கக் கூடாது.+ மனுஷனை அழிப்பது போல மரத்தை அழிப்பது சரியா?
-