-
உபாகமம் 21:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 ராத்திரி முழுவதும் அதை மரக் கம்பத்திலேயே விட்டுவிடக் கூடாது.+ அந்த நாளிலேயே அவனைக் கண்டிப்பாக அடக்கம் செய்துவிட வேண்டும். ஏனென்றால், மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கிற தேசத்தை நீங்கள் தீட்டுப்படுத்தக் கூடாது”+ என்றார்.
-