3 அந்தக் கற்கள்மேல் இந்தத் திருச்சட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் எழுதுங்கள். உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசமாகிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போக நீங்கள் யோர்தானைக் கடந்தவுடன் இப்படிச் செய்யுங்கள்.+