7 பின்பு மோசே யூதாவை ஆசீர்வதித்து,+
“யெகோவாவே, யூதாவின் குரலைக் கேளுங்கள்.+
அவனுடைய ஜனங்களிடமே அவனைத் திரும்பி வரச் செய்யுங்கள்.
அவன் தனக்குச் சொந்தமானதைக் காப்பாற்ற தன் கைகளால் போராடினான்.
எதிரிகளைத் தோற்கடிக்க அவனுக்கு உதவி செய்யுங்கள்”+ என்று சொன்னார்.