நியாயாதிபதிகள் 8:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அப்போது எப்பிராயீம் வீரர்கள் அவரிடம், “மீதியானியர்களோடு போர் செய்யப் போனபோது ஏன் எங்களைக் கூப்பிடவில்லை?+ ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டு, அவரோடு பயங்கரமாக வாக்குவாதம் செய்தார்கள்.+ நியாயாதிபதிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:1 காவற்கோபுரம்,8/15/2000, பக். 25
8 அப்போது எப்பிராயீம் வீரர்கள் அவரிடம், “மீதியானியர்களோடு போர் செய்யப் போனபோது ஏன் எங்களைக் கூப்பிடவில்லை?+ ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டு, அவரோடு பயங்கரமாக வாக்குவாதம் செய்தார்கள்.+