11 அதற்கு போவாஸ், “உன்னுடைய கணவர் இறந்தபின், நீ உன் மாமியாருக்குச் செய்த எல்லா நல்ல காரியங்களையும் பற்றி நான் கேள்விப்பட்டேன். நீ உன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் ஊரையும் உறவையும் விட்டுவிட்டு முன்பின் தெரியாத ஜனங்களோடு வாழ வந்ததைப் பற்றியும் கேள்விப்பட்டேன்.+