47 சவுல் இஸ்ரவேல் தேசம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சுற்றிலும் இருந்த எதிரிகளான மோவாபியர்களோடும்,+ அம்மோனியர்களோடும்,+ ஏதோமியர்களோடும்,+ சோபாவின்+ ராஜாக்களோடும், பெலிஸ்தியர்களோடும்+ போர் செய்தார். படையெடுத்துப் போன எல்லா இடங்களிலும் அவர்களைத் தோற்கடித்தார்.