1 சாமுவேல் 15:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 “சவுல் என் பேச்சைக் கேட்டு நடக்காமல் என்னிடமிருந்து விலகிவிட்டான்.+ அவனை ராஜாவாக்கியதற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று சொன்னார். அதைக் கேட்டு சாமுவேல் மிகவும் வேதனைப்பட்டார். ராத்திரி முழுவதும் யெகோவாவிடம் கதறிக்கொண்டே இருந்தார்.+ 1 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 15:11 காவற்கோபுரம்,4/15/1998, பக். 6-7
11 “சவுல் என் பேச்சைக் கேட்டு நடக்காமல் என்னிடமிருந்து விலகிவிட்டான்.+ அவனை ராஜாவாக்கியதற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று சொன்னார். அதைக் கேட்டு சாமுவேல் மிகவும் வேதனைப்பட்டார். ராத்திரி முழுவதும் யெகோவாவிடம் கதறிக்கொண்டே இருந்தார்.+