1 சாமுவேல் 15:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 அப்போது சாமுவேல், “அமலேக்கிய ராஜா ஆகாகை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அப்போது, ஆகாக் அவரிடம் தயங்கித் தயங்கிப் போனான்.* ஏனென்றால், இனி தன்னுடைய உயிருக்கு ஆபத்தில்லை என்று அவன் நினைத்திருந்தான்.
32 அப்போது சாமுவேல், “அமலேக்கிய ராஜா ஆகாகை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அப்போது, ஆகாக் அவரிடம் தயங்கித் தயங்கிப் போனான்.* ஏனென்றால், இனி தன்னுடைய உயிருக்கு ஆபத்தில்லை என்று அவன் நினைத்திருந்தான்.