20 அதனால், தாவீது பாகால்-பிராசீமுக்கு வந்து பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போது, “சீறிப்பாயும் வெள்ளம்போல் யெகோவா எனக்கு முன்னால் போய் என் எதிரிகளை அழித்துப்போட்டார்”+ என்று சொன்னார். அதனால் அந்த இடத்துக்கு பாகால்-பிராசீம்+ என்று பெயர் வைத்தார்.