37 தேசத்தில் பஞ்சமோ கொள்ளைநோயோ வரும்போது,+ கடும் வெப்பக் காற்றால் பயிர்கள் கருகிப்போகும்போது, பூஞ்சணம் தொற்றும்போது,+ படையெடுத்துவருகிற வெட்டுக்கிளிகளும் அகோரப் பசிகொண்ட வெட்டுக்கிளிகளும் தாக்கும்போது, இஸ்ரவேல் நகரம் ஒன்றை எதிரி சுற்றிவளைக்கும்போது, கொடிய வியாதியோ வேறு ஏதாவது நோயோ வரும்போது,+