1 ராஜாக்கள் 21:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேரை அவன் முன்னால் உட்கார வைத்து, ‘கடவுளையும் ராஜாவையும் நீ சபித்துப் பேசினாய்’+ என்று பொய் சாட்சி சொல்லச் சொல்லுங்கள்.+ பின்பு, நாபோத்தை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொல்லுங்கள்”+ என்று எழுதியிருந்தாள்.
10 ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேரை அவன் முன்னால் உட்கார வைத்து, ‘கடவுளையும் ராஜாவையும் நீ சபித்துப் பேசினாய்’+ என்று பொய் சாட்சி சொல்லச் சொல்லுங்கள்.+ பின்பு, நாபோத்தை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொல்லுங்கள்”+ என்று எழுதியிருந்தாள்.