-
2 ராஜாக்கள் 3:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 மோவாபியர்களின் நகரங்களை இஸ்ரவேலர்கள் தரைமட்டமாக்கினார்கள். வீரர்கள் ஒவ்வொருவரும் நல்ல நிலங்களில் கற்களை எறிந்தார்கள், அவை எல்லாவற்றையும் கற்களால் நிரப்பினார்கள். எல்லா நீரூற்றுகளையும் அடைத்துப்போட்டார்கள்,+ நல்ல மரங்கள் எல்லாவற்றையும் வெட்டிப் போட்டார்கள்.+ கற்களால் கட்டப்பட்ட கீர்-ஆரேசேத்தின்+ மதில் மட்டும்தான் கடைசியாக மிஞ்சியிருந்தது. கல்லெறியும் வீரர்கள் அதைச் சூழ்ந்துகொண்டு அதையும் தாக்கினார்கள்.
-