-
2 ராஜாக்கள் 8:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 உடனே அசகேல், “எஜமானே, ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “இஸ்ரவேல் மக்களுக்கு நீ செய்யப்போகும் கொடுமைகளை+ நினைத்துதான் அழுகிறேன். அவர்களுடைய கோட்டைகளைத் தீ வைத்துக் கொளுத்துவாய், பலசாலிகளை வாளால் வெட்டுவாய், பிள்ளைகளைக் கொடூரமாக அடித்துக் கொன்றுபோடுவாய், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழிப்பாய்”+ என்று சொன்னார்.
-