2 ராஜாக்கள் 11:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 பின்பு ராஜாவின் மகனை+ யோய்தா வெளியே கூட்டிக்கொண்டு வந்து, அவனுடைய தலையில் கிரீடத்தையும்* திருச்சட்ட சுருளையும்+ வைத்தார். அப்போது அவர்கள் அவனை அபிஷேகம் செய்து, ராஜாவாக்கினார்கள். அதோடு, கைதட்டி, “ராஜா பல்லாண்டு வாழ்க!”+ என்று ஆரவாரம் செய்தார்கள்.
12 பின்பு ராஜாவின் மகனை+ யோய்தா வெளியே கூட்டிக்கொண்டு வந்து, அவனுடைய தலையில் கிரீடத்தையும்* திருச்சட்ட சுருளையும்+ வைத்தார். அப்போது அவர்கள் அவனை அபிஷேகம் செய்து, ராஜாவாக்கினார்கள். அதோடு, கைதட்டி, “ராஜா பல்லாண்டு வாழ்க!”+ என்று ஆரவாரம் செய்தார்கள்.