-
1 நாளாகமம் 25:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 ஆசாப்பின் மகன்களில் சக்கூர், யோசேப்பு, நெத்தனியா, அஷாரேலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆசாப்பின் மகன்களான இவர்கள் ஆசாப்பின் மேற்பார்வையில் சேவை செய்தார்கள். ராஜாவுடைய மேற்பார்வையில் ஆசாப் தீர்க்கதரிசனம் சொன்னார்.
-