11 அந்தச் சந்தன மரங்களைப் பயன்படுத்தி யெகோவாவின் ஆலயத்திலும் தன்னுடைய அரண்மனையிலும்+ படிக்கட்டுகளை+ ராஜா அமைத்தார். அதோடு, பாடகர்களுக்காக யாழ்களையும் நரம்பிசைக் கருவிகளையும் செய்தார்.+ இதற்கு முன்பு யாருமே இவ்வளவு தரமான மரங்களை யூதா தேசத்தில் பார்த்ததில்லை.