-
2 நாளாகமம் 23:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 வாசலில் இருந்த தூண்* பக்கத்தில் ராஜா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். தலைவர்களும்+ எக்காளம் ஊதுகிறவர்களும் ராஜாவோடு இருந்தார்கள். மக்கள் எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள்,+ எக்காளங்களை ஊதிக்கொண்டிருந்தார்கள். இசைக் கருவிகளை வைத்திருந்த பாடகர்கள் அந்தக் கொண்டாட்டத்தை முன்நின்று நடத்தினார்கள். அதைப் பார்த்ததும் அத்தாலியாள் தன் உடையைக் கிழித்துக்கொண்டு, “சதி! சதி!” என்று கூச்சல் போட்டாள்.
-