-
2 நாளாகமம் 24:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 ஆலய வேலை முடிந்தவுடன், மிச்சமிருந்த பணத்தை ராஜாவிடமும் யோய்தாவிடமும் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்கள் அந்தப் பணத்தை வைத்து யெகோவாவின் ஆலயத்துக்குத் தேவையான சாமான்களைச் செய்தார்கள். ஆலய வேலைக்கும் பலி செலுத்துவதற்கும் தேவையான சாமான்கள், கிண்ணங்கள், வெள்ளிச் சாமான்கள், தங்கச் சாமான்கள் ஆகியவற்றைச் செய்தார்கள்.+ யோய்தா உயிரோடு இருந்தவரை, யெகோவாவின் ஆலயத்தில் தவறாமல் தகன பலிகளைக் கொடுத்துவந்தார்கள்.+
-