சங்கீதம் 14:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 முட்டாள்கள் தங்களுடைய இதயத்தில், “யெகோவா என்று யாருமே கிடையாது”+ என்று சொல்கிறார்கள். அவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள், அவர்கள் செய்வதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது.ஒருவன்கூட நல்லது செய்வதில்லை.+ சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:1 காவற்கோபுரம்,10/1/1997, பக். 6-7
14 முட்டாள்கள் தங்களுடைய இதயத்தில், “யெகோவா என்று யாருமே கிடையாது”+ என்று சொல்கிறார்கள். அவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள், அவர்கள் செய்வதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது.ஒருவன்கூட நல்லது செய்வதில்லை.+