-
சங்கீதம் 38:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 நான் உணர்ச்சியற்றவன்போல் ஆகிவிட்டேன், நொறுங்கிப்போய்விட்டேன்.
வேதனை என் நெஞ்சைப் பிழிவதால் சத்தமாக முனகுகிறேன்.
-