சங்கீதம் 53:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அதனால், பயங்கரமான திகில் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.இதுவரை இல்லாத அளவுக்கு* அவர்கள் திகில் அடைவார்கள்.உன்னைத் தாக்குகிறவர்களின் எலும்புகளைக் கடவுள் சிதறிப்போகப் பண்ணுவார். யெகோவா அவர்களை ஒதுக்கிவிட்டதால், நீ அவர்களைத் தலைகுனிய வைப்பாய்.
5 அதனால், பயங்கரமான திகில் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.இதுவரை இல்லாத அளவுக்கு* அவர்கள் திகில் அடைவார்கள்.உன்னைத் தாக்குகிறவர்களின் எலும்புகளைக் கடவுள் சிதறிப்போகப் பண்ணுவார். யெகோவா அவர்களை ஒதுக்கிவிட்டதால், நீ அவர்களைத் தலைகுனிய வைப்பாய்.