ஏசாயா 15:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 மோவாபை நினைத்து என் நெஞ்சம் துடிக்கும். அதன் ஜனங்கள் சோவார்+ வரைக்கும் எக்லாத்து-செலிசியா வரைக்கும் தப்பித்து ஓடுவார்கள்.+ கண்ணீரோடு லூகித் நகரத்துக்கு ஏறிப்போவார்கள்.ஒரோனாயீமுக்குப் போகும் வழியிலே, தேசத்தின் அழிவைப் பார்த்து அலறுவார்கள்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 15:5 ஏசாயா I, பக். 193
5 மோவாபை நினைத்து என் நெஞ்சம் துடிக்கும். அதன் ஜனங்கள் சோவார்+ வரைக்கும் எக்லாத்து-செலிசியா வரைக்கும் தப்பித்து ஓடுவார்கள்.+ கண்ணீரோடு லூகித் நகரத்துக்கு ஏறிப்போவார்கள்.ஒரோனாயீமுக்குப் போகும் வழியிலே, தேசத்தின் அழிவைப் பார்த்து அலறுவார்கள்.+