-
ஏசாயா 28:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 செழிப்பான பள்ளத்தாக்கின் மேலே இருக்கிற அலங்காரக் கிரீடம்,
வாடிப்போகிற அந்த மலர்க் கிரீடம்,
கோடைக் காலத்துக்குமுன் முதலாவது பழுக்கிற அத்திப் பழம்போல் ஆகிவிடும்.
ஒருவர் அதைப் பறித்தவுடன் வாயில் போட்டுவிடுவார்.
-