ஏசாயா 33:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 நம்முடைய பண்டிகைகள் கொண்டாடப்படும் நகரமான சீயோனைப் பார்!+ உன் கண்கள் எருசலேமை அமைதியான இடமாகவும்நிரந்தரமான கூடாரமாகவும்+ பார்க்கும். அதன் ஆணிகள் ஒருபோதும் பிடுங்கப்படாது.அதன் கயிறுகள் எதுவும் அறுந்துபோகாது. ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 33:20 ஏசாயா I, பக். 350-351
20 நம்முடைய பண்டிகைகள் கொண்டாடப்படும் நகரமான சீயோனைப் பார்!+ உன் கண்கள் எருசலேமை அமைதியான இடமாகவும்நிரந்தரமான கூடாரமாகவும்+ பார்க்கும். அதன் ஆணிகள் ஒருபோதும் பிடுங்கப்படாது.அதன் கயிறுகள் எதுவும் அறுந்துபோகாது.