26 இதையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே யாராவது சொன்னார்களா?
அப்படிச் சொல்லியிருந்தால், ‘சரியாகச் சொன்னார்கள்’ என்று நாங்கள் ஒத்துக்கொண்டு இருப்போமே!+
ஆனால், எந்தத் தெய்வமும் அதைச் சொல்லவில்லையே!
எதையுமே அறிவிக்கவில்லையே!
நீங்கள் யாருமே வாய் திறக்கவில்லையே!”+