24 எனக்காக நீ பணம் செலவழித்து வாசனையான வசம்பை வாங்கி வரவில்லை.
உன்னுடைய பலிகளின் கொழுப்பைக் கொடுத்து என்னைச் சந்தோஷப்படுத்தவில்லை.+
அதற்குப் பதிலாக, நீ பாவத்துக்குமேல் பாவம்தான் செய்திருக்கிறாய்.
அதையெல்லாம் பார்த்து எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.+