9 சிலைகளைச் செதுக்கி வைக்கிறவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்.
அவர்கள் நேசிக்கிற அந்தச் சிலைகளால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.+
அவர்களுக்குச் சாட்சிகளாக இருக்கிற அந்தச் சிலைகளால் எதையுமே பார்க்கவும் முடியாது, தெரிந்துகொள்ளவும் முடியாது.+
அந்தச் சிலைகளைச் செய்கிறவர்கள் அவமானப்பட்டுப் போவார்கள்.+