ஏசாயா 44:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 இரும்பு வேலை செய்கிறவன் இரும்பைத் தணல்மேல் வைத்து நன்றாகச் சூடாக்குகிறான். பின்பு சுத்தியலை எடுத்து, தன்னுடைய பலமான கைகளால் அதை ஓங்கி அடித்து,அதற்கு வடிவம் கொடுக்கிறான்.+ அதன்பின் பசியில் களைத்துப்போகிறான்.தண்ணீர் குடிக்காமல் சோர்ந்துபோகிறான். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 44:12 ஏசாயா II, பக். 66-67
12 இரும்பு வேலை செய்கிறவன் இரும்பைத் தணல்மேல் வைத்து நன்றாகச் சூடாக்குகிறான். பின்பு சுத்தியலை எடுத்து, தன்னுடைய பலமான கைகளால் அதை ஓங்கி அடித்து,அதற்கு வடிவம் கொடுக்கிறான்.+ அதன்பின் பசியில் களைத்துப்போகிறான்.தண்ணீர் குடிக்காமல் சோர்ந்துபோகிறான்.