23 உனக்குக் கொடுமை செய்கிறவர்களின் கையில் அதைக் கொடுப்பேன்.+
அவர்கள் உன்னிடம், ‘நீ குப்புற விழு, உன்மேல் ஏறி நடக்க வேண்டும்!’ என்று சொன்னார்கள்.
நீயும் தரையில் குப்புற விழுந்து உன் முதுகைக் காட்டினாய்.
அவர்கள் தெருவில் நடப்பதுபோல் உன் முதுகின் மேல் ஏறி நடந்தார்கள்.”