-
ஏசாயா 55:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 வானத்திலிருந்து பொழிகிற மழையும் பனியும்
நிலத்தை நனைத்து, பயிர்களை வளர வைத்து,
விதைக்கிறவருக்கு விதையையும் சாப்பிடுகிறவருக்கு உணவையும் தராமல் திரும்பிப் போவதில்லை.
-