6 ‘எகிப்திலிருந்து விடுதலை செய்து,+
ஆள் நடமாட்டமே இல்லாத வனாந்தரத்தின் வழியாகவும்,
பாலைவனங்களும்+ படுகுழிகளும் வறட்சியும்+
கும்மிருட்டும் உள்ள தேசத்தின் வழியாகவும்,
யாருமே குடியிருக்காத பிரதேசத்தின் வழியாகவும்
நம்மைக் கூட்டிக்கொண்டு வந்த யெகோவா எங்கே?’ என்று அவர்கள் கேட்கவில்லை.