எரேமியா 3:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 நீ போய், வடக்கே உள்ளவர்களிடம் இப்படிச் சொல்:+ ‘“சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பி வா” என்று யெகோவா சொல்கிறார்.’+ ‘“நான் உண்மையோடு* நடக்கிற கடவுள், அதனால் உன்மேல் கோபப்பட மாட்டேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.’ ‘“நான் என்றென்றும் பகை வைத்திருக்க மாட்டேன். எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:12 காவற்கோபுரம்,3/15/2007, பக். 9
12 நீ போய், வடக்கே உள்ளவர்களிடம் இப்படிச் சொல்:+ ‘“சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பி வா” என்று யெகோவா சொல்கிறார்.’+ ‘“நான் உண்மையோடு* நடக்கிற கடவுள், அதனால் உன்மேல் கோபப்பட மாட்டேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.’ ‘“நான் என்றென்றும் பகை வைத்திருக்க மாட்டேன்.