7 புதருக்குள்ளிருந்து பாய்ந்து வருகிற சிங்கத்தைப் போல எதிரி பாய்ந்து வருவான்.+
தேசங்களை அழிக்கிறவன் புறப்பட்டுவிட்டான்.+
உங்கள் தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவர அவன் கிளம்பிவிட்டான்.
உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்; ஒருவன்கூட தப்பிக்க முடியாது.+