11 அதனால், யெகோவாவைப் போலவே எனக்கும் கோபம் பற்றிக்கொண்டு வருகிறது.
என்னால் அதை அடக்கவே முடியவில்லை.”+
“தெருவில் இருக்கிற பிள்ளைகள்மேலும்,+
கூடியிருக்கிற வாலிபர்கள்மேலும் கோபத்தைக் கொட்டு.
கணவர்கள், மனைவிகள், மூத்தவர்கள்,
வயதானவர்கள் எல்லாருமே கைப்பற்றப்படுவார்கள்.+