23 அந்த ஜனங்கள் வில்லையும் ஈட்டியையும் எடுத்துக்கொண்டு வருவார்கள்.
அவர்கள் ஈவிரக்கமே இல்லாத கொடூரர்கள்.
அவர்களுடைய சத்தம் கடலின் இரைச்சலைப் போல இருக்கும்.
அவர்கள் குதிரைகளின் மேல் வருவார்கள்.+
சீயோன் மகளே, அவர்கள் போர்வீரர்களைப் போல அணிவகுத்து வந்து உன்னைத் தாக்குவார்கள்.”