5 அந்தச் சிலைகள் வெள்ளரித் தோட்டத்தில் உள்ள சோளக்காட்டு பொம்மை போல இருக்கின்றன; அவற்றால் பேச முடியாது.+
அவற்றால் நடக்கவும் முடியாது; யாராவது சுமந்துகொண்டுதான் போக வேண்டும்.+
அவற்றைப் பார்த்துப் பயப்படாதீர்கள்; ஏனென்றால், அவற்றால் கெட்டது செய்ய முடியாது.
அவற்றால் நல்லது செய்யவும் முடியாது.”+