7 யெகோவாவே, நாங்கள் குற்றவாளிகள் என்பதற்கு எங்கள் குற்றங்களே சாட்சி சொல்கின்றன.
எத்தனையோ தடவை உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறோம்.+
உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம்.
ஆனாலும், உங்களுடைய பெயரின் மகிமைக்காக இப்போது எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+