22 வானம் தானாகவே மழையைப் பொழியுமா?
அல்லது, உலகத்திலுள்ள வீணான தெய்வங்களால் மழை தர முடியுமா?
எங்கள் கடவுளான யெகோவாவே, உங்களால் மட்டும்தானே அதைச் செய்ய முடியும்?+
நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்.
உங்களால் மட்டும்தான் எல்லாவற்றையும் செய்ய முடியும்.