எரேமியா 16:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 நீ இந்த வார்த்தைகளை ஜனங்களிடம் சொல்லும்போது அவர்கள் உன்னிடம், ‘யெகோவா ஏன் இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்? எங்கள் கடவுளான யெகோவாவுக்கு விரோதமாக அப்படியென்ன பாவத்தைச் செய்துவிட்டோம்?’+ என்று கேட்பார்கள்.
10 நீ இந்த வார்த்தைகளை ஜனங்களிடம் சொல்லும்போது அவர்கள் உன்னிடம், ‘யெகோவா ஏன் இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்? எங்கள் கடவுளான யெகோவாவுக்கு விரோதமாக அப்படியென்ன பாவத்தைச் செய்துவிட்டோம்?’+ என்று கேட்பார்கள்.