-
எரேமியா 17:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 ஆனால், நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுத்தீர்கள் என்றால், ஓய்வுநாளின்போது சரக்குகளைச் சுமந்துகொண்டும் எருசலேமின் நுழைவாசல்கள் வழியாக அவற்றை எடுத்துக்கொண்டும் வந்தீர்கள் என்றால், அந்த நுழைவாசல்களில் தீ வைப்பேன். அந்தத் தீ அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். அது எருசலேமின் கோட்டைகளைச்+ சாம்பலாக்கிவிடும்”’+ என்று சொன்னார்.”
-