எரேமியா 20:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 நான் எப்போதுமே அவர்களிடம்,“நகரம் நாசமாகப்போகிறது! அழிவு வரப்போகிறது!” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. யெகோவாவே, உங்களுடைய செய்தியைச் சொல்வதால் ஜனங்கள் என்னை நாள் முழுவதும் கிண்டல் செய்துகொண்டே இருக்கிறார்கள்; என்னைக் கண்டபடி பேசுகிறார்கள்.+
8 நான் எப்போதுமே அவர்களிடம்,“நகரம் நாசமாகப்போகிறது! அழிவு வரப்போகிறது!” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. யெகோவாவே, உங்களுடைய செய்தியைச் சொல்வதால் ஜனங்கள் என்னை நாள் முழுவதும் கிண்டல் செய்துகொண்டே இருக்கிறார்கள்; என்னைக் கண்டபடி பேசுகிறார்கள்.+