-
எரேமியா 21:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அவர்கள் எரேமியாவிடம் வந்து, “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் எங்களோடு போர் செய்ய வந்திருக்கிறான்.+ யெகோவா ஒருவேளை எங்களுக்காக ஒரு அற்புதத்தைச் செய்து அவனை எங்களைவிட்டுத் திரும்பிப் போக வைக்கலாம்.+ அப்படி நடக்குமா என்று தயவுசெய்து அவரிடம் விசாரித்துச் சொல்லுங்கள்” என்றார்கள். அப்போது, எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.
-