18 அதனால், யூதாவின் ராஜாவும் யோசியாவின் மகனுமாகிய யோயாக்கீமைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்:
‘யோயாக்கீம் சாகும்போது யாருமே ஒருவரை ஒருவர் பார்த்து,
“ஐயோ, என் சகோதரனே! ஐயோ, என் சகோதரியே!
ஐயோ, என் எஜமானே! ஐயோ, அவருடைய மகிமை போய்விட்டதே!”
என்றெல்லாம் சொல்லி ஒப்பாரி வைக்க மாட்டார்கள்.