32 “கனவு கண்டதாகக் கதையடித்து, பெருமையடித்து என் ஜனங்களை ஏமாற்றுகிற தீர்க்கதரிசிகளை+ நான் தண்டிப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
“ஆனால், நான் அவர்களை அனுப்பவோ அவர்களுக்குக் கட்டளை கொடுக்கவோ இல்லை. அதனால், அவர்கள் இந்த ஜனங்களுக்கு எந்த விதத்திலும் நல்லது செய்ய மாட்டார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.