எரேமியா 29:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “உங்களோடு இருக்கிற தீர்க்கதரிசிகளையும் குறிசொல்கிறவர்களையும் நம்பி ஏமாந்துபோகாதீர்கள்.+ கனவு கண்டதாக அவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்காதீர்கள். எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 29:8 காவற்கோபுரம்,10/1/1996, பக். 5-6
8 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “உங்களோடு இருக்கிற தீர்க்கதரிசிகளையும் குறிசொல்கிறவர்களையும் நம்பி ஏமாந்துபோகாதீர்கள்.+ கனவு கண்டதாக அவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்காதீர்கள்.