எரேமியா 32:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 ‘மிகுந்த கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் நான் அவர்களை எங்கெல்லாம் துரத்தியடித்தேனோ அங்கிருந்தெல்லாம் அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்.+ திரும்பவும் இந்த இடத்துக்கே கூட்டிக்கொண்டு வந்து பாதுகாப்பாக வாழ வைப்பேன்.+ எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 32:37 காவற்கோபுரம்,3/15/1995, பக். 13-14
37 ‘மிகுந்த கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் நான் அவர்களை எங்கெல்லாம் துரத்தியடித்தேனோ அங்கிருந்தெல்லாம் அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்.+ திரும்பவும் இந்த இடத்துக்கே கூட்டிக்கொண்டு வந்து பாதுகாப்பாக வாழ வைப்பேன்.+