34 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா படைவீரர்களும், அவனுடைய ஆட்சியின் கீழ் இருந்த எல்லா தேசங்களும், எல்லா ஜனங்களும் எருசலேமுக்கு எதிராகவும் அதன் நகரங்களுக்கு எதிராகவும் போர் செய்துகொண்டிருந்த சமயத்தில் எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்:+