எரேமியா 38:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 “என் எஜமானாகிய ராஜாவே, இந்த ஆட்கள் படுபாவிகள்! எரேமியா தீர்க்கதரிசியைக் கிணற்றில் தள்ளிவிட்டார்கள்! அவர் அங்கே பட்டினியினால் செத்துப்போவாரே! நகரத்தில்கூட உணவு இல்லையே!”+ என்றார்.
9 “என் எஜமானாகிய ராஜாவே, இந்த ஆட்கள் படுபாவிகள்! எரேமியா தீர்க்கதரிசியைக் கிணற்றில் தள்ளிவிட்டார்கள்! அவர் அங்கே பட்டினியினால் செத்துப்போவாரே! நகரத்தில்கூட உணவு இல்லையே!”+ என்றார்.