-
எரேமியா 40:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அதனால், தாங்கள் சிதறிப்போயிருந்த அந்த எல்லா இடங்களிலிருந்தும் யூதாவுக்குத் திரும்பிவர ஆரம்பித்தார்கள். அவர்கள் மிஸ்பாவிலிருந்த கெதலியாவிடம் வந்து சேர்ந்தார்கள். பின்பு, திராட்சமதுவையும் கோடைக் கால பழங்களையும் ஏராளமாகச் சேமித்து வைத்தார்கள்.
-